india-england
இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தின் 337 ரன்களை எடுக்க முயன்று 306 ரன்களில் இந்தியா சுருண்டது.
31 ரன்களை தோனி நினைத்திருந்தால் எடுத்திருக்க முடியும் என்றும் 42 ரன்கள் எடுத்து வெளியேறாமல் இருந்த தோனி வேண்டுமென்றே பாகிஸ்தான் அரைஇறுதி போட்டிக்குள் நுழைவதை தடுக்கும் எண்ணத்திலேயே ஏனோ தானோ என்று ஆடினார் என்றும் வலைதளங்களில் விமர்சனங்கள் எழுகின்றன.
இப்படியெல்லாம் எழுதுகிறவர்கள் விளையாட்டையே கொச்சைப்படுத்துகிறார்கள்.
டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை இந்தியாவின் தோல்வி பாகிஸ்தானுக்கு இழப்பு என்று எழுதியிருந்தது குறிப்பிடத் தக்கது.
தோனி மௌனம் காப்பது சரியே. விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொன்னால் விளையாடவே முடியாது.
This website uses cookies.