இந்திய அரசியல்

நாதுராம் கோட்சே தேசபக்தர்.. பாஜக எம் பி பிரக்யா சிங்

Share

மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று இரண்டாம் முறையாக பாஜக பாராளுமன்ற உறுப்பினர் பிரக்ய சிங் தாகூர் பேசியது நாடு முழுதும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.

ஏன் பிரக்ய சிங் குறுக்கிட்டு பேச வேண்டும்?

இவர்கள் திருந்த மாட்டார்கள் என்று பாஜக என்றாலே வன்முறையாளர்கள் என்ற வரையறையை நிரூபிக்கும் வகையில் அவரது கூற்று அமைந்துள்ளது.

போபால்  மக்கள் அவரை தங்கள் உறுப்பினராக தேர்ந்து எடுத்தது எதற்காக?

கட்சி பாகுபாடு பார்க்காமல் எல்லா மக்களையும் சந்தித்து அவர்கள் பிரச்னைகளை அறிந்து கொள்ள முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் .

இந்த  நிலையில் பாராளுமன்றத்தில் திமுக உறுப்பினர் ஆ ராசா பேசும்போது மகாத்மாவையே சுட்டுக் கொல்லும் அளவு யார் அவர்மீது கோபம கொண்டிருந்தனர் என்பதை சான்றுகளோடு நிரூபிக்க முயன்று கொண்டிருந்தார்.

திடீர் என்று உத்தவ் தாக்கரே முதல்வர் ஆவார் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை.

பிரக்ஞாவை பாராளுமன்ற பாதுகாப்பு குழுவில் இருந்து நீக்கி இருக்கிறது பாஜக. போதுமா?

2008 மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தவரை நன்னடத்தை காரணமாக அவரை வெளியில் விட்டி வைத்திருக்கிறோம் என்று ஆட்சியாளர்கள் சொன்னாலும் உண்மை அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

தகுதி இருக்கிறதோ இல்லையோ நம்மை ஆளுவது பார்ப்பனீயம் தான்.

இந்த நினைவை எப்போதும் நினைவில் கொண்டிருக்கும் யாரையும் ஏமாற்ற முடியாது.

இனி உலகை ஆள நாம்தான்.

This website uses cookies.