Home Latest News ராஜஸ்தான் கோயிலில் விற்கப்படும் பாவமன்னிப்பு சான்றிதழ்கள் – தலைமுறையாக தொடரும் வினோதம் ??!!

ராஜஸ்தான் கோயிலில் விற்கப்படும் பாவமன்னிப்பு சான்றிதழ்கள் – தலைமுறையாக தொடரும் வினோதம் ??!!

ராஜஸ்தான் கோயிலில் விற்கப்படும் பாவமன்னிப்பு சான்றிதழ்கள் – தலைமுறையாக தொடரும் வினோதம் ??!!

ஐரோப்பாவில் ஒரு காலத்தில் கத்தோலிக்க திருச்சபை பாவ மன்னிப்பு சீட்டுகளை விற்பனை செய்தது வரலாறு.   பின்னர் அது ஒழிந்தே போயிற்று.

ஆனால் ராஜஸ்தான் பிரதாப் கர் மாவட்டத்தில் கோமதீஸ்வர்மகாதேவ் பாப மோச்சன்  தீர்த்தத்தில் நீராடினால் பாப விமோசனம் கிடைக்கும் என்பது  தலைமுறையாக இருக்கும் ஒரு வழக்கமாம்.

இதற்காக அங்கே உள்ள பூசாரி நீராடியவர்களுக்கு பதினோரு ரூபாய் பெற்றுக்கொண்டு சான்றிதழ் வழங்குகிறார்.    ஒரு ரூபா சான்றிதழுக்கும் பத்து ரூபாய் தோஷ நிவாரணத்துக்குமாம் .

இதை சொன்னவர் நந்தகிஷோர் என்ற பிராமண பூசாரி.

குறிப்பாக டிரைபல் என்று சொல்லக்கூடிய மலைவாசி மக்கள் லட்சக்கணக்கில் கூடி புனித நீராடி செல்வது வழக்கம்.

சமீபத்தில் இரண்டு லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்.      சான்றிதழ் வாங்கியவர்கள் மூன்றே பேர்தான்.

பரவாயில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here