Home Latest News 61 வது முறை சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்தது? ஒரு விசாரணையும் இல்லையே ஏன்? யாரைக்காப்பற்ற???

61 வது முறை சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்தது? ஒரு விசாரணையும் இல்லையே ஏன்? யாரைக்காப்பற்ற???

0
61 வது முறை சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்தது? ஒரு விசாரணையும் இல்லையே ஏன்? யாரைக்காப்பற்ற???

சென்னை விமான நிலையம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2200 கோடி செலவில் சர்வதேச தரத்துக்கு ஏற்றவாறு நவீன மயமாக்கப் பட்டது.

ஆனால் இதுவரை அறுபது முறை விமான நிலைய கூரை கதவுகள் , ஜன்னல்கள் கண்ணாடி சுவர்கள் என திடீர் திடீர் என உடைந்து விழுந்து கொண்டிருப்பது ஒவ்வொரு முறையும் செய்தியாக பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன.

ஆச்சரியமாக விசாரணை ஏதும் நடந்ததாக செய்தி எதுவும் வந்ததே இல்லை. ஒப்பந்தக்காரர் யார் அவரிடம் விசாரணை நடத்தப் பட்டதா? ஏன் இழப்பீடு பெறவில்லை? ஒப்பந்த நிபந்தனைகளில் இது இடம் பெறாதது ஏன்?
இவைகளுக்கெல்லாம் விடை காண மக்களுக்கு உரிமை இருக்கிறது. உண்மை வெளியாக விசாரணை வேண்டும்??!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here